-
இலங்கை
இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை…
Read More » -
இலங்கை
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மாணவர்கள் பயன்படுத்தும், பென்சில் மற்றும் வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாடசாலை மாணவர்களுக்காக பென்சில்…
Read More » -
மாணவியை மதுபானம் அருந்த தூண்டிய ஆசிரியர் கைது!
இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் 19 வயது பாடசாலை மாணவியை மதுபானம் அருந்த வைத்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானம் அருந்திய மாணவி சிகிச்சைக்காக…
Read More » -
இலங்கை
மன்னாரில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரை!
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27 ) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. மன்னார் சாந்திபுரம்…
Read More » -
இலங்கை
வவுனியாவில் தடம்புரண்ட யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம்!
யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த தொடருந்தின் ஒரு பெட்டி…
Read More » -
இலங்கை
மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்!
பண்டாரவளையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு மருத்துவமனை அதிகாரிகள் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற…
Read More » -
இலங்கை
புலமைப் பரிசில் பரீட்சை : மட்டக்களப்பு மாணவி வரலாற்று சாதனை!
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை பிரதி அதிபர்…
Read More » -
செய்திகள்
வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை…..
வவுனியா, சுந்தரபுரத்தில் வியாழக்கிழமை (23.01) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28…
Read More » -
இலங்கை
யாழில் பாடசாலை மாணவியை சீரழித்த ஆசிரியர் அதிரடியாக கைது!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
செய்திகள்
வவுனியாவில் உளுந்து செய்கையாளரை விரட்டும் நோய்த் தாக்கம்!
வவுனியாவில் உளுந்து செய்கையாளரை விரட்டும் நோய்த் தாக்கம்!! தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை. இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில் உளுந்தும் முக்கியமானது. உளுந்து செய்கையானது…
Read More »