கல்வி
-
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா வடக்கில் பரிசளிப்பு நிகழ்வு…
வவுனியா வடக்கு பிரதேச சபையினரால்.. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பானது, கடந்த 31.12.2024 அன்று வவுனியா வடக்கு பிரதேச சபை…
Read More » -
புலமை பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வெளியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என…
Read More » -
2025 முதல் பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் கொடுப்பனவு
அடுத்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவை…
Read More » -
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!
அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாணவர் காப்புறுதி திட்டம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சுக்கும் இலங்கை காப்புறுதி…
Read More » -
வவுனியாவில் சிறுவர்களை ஊக்கப்படுத்திய ‘EVAHSAA ” நிறுவனம்.
வவுனியாவில் சிறுவர்களை ஊக்கப்படுத்திய ‘EVAHSAA ” நிறுவனம். வவுனியாவில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான காட்சியறைகளை நடாத்தி வரும் EVAHSAA நிறுவனம் ‘EVAHSAA KIDS WORLD” எனும் சிறுவர்களுக்கான…
Read More »