-
இலங்கை
யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம் : 20 பேரை தேடும் பொலிஸார்!
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் கொண்ட குழுவை கோப்பாய் பொலிஸார் கைது…
Read More » -
இலங்கை
பதின்ம வயது சிறுமியை சீரழித்த குடும்பஸ்தர்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா- பிரவுன்ஸ்வீக்…
Read More » -
இலங்கை
அண்ணனை கொன்று தலைமறைவான தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. உடன்பிறந்த…
Read More » -
இலங்கை
வெள்ளவத்தையில் கடத்தப்பட்ட பெண் : விசாரணையில் அம்பலமான தகவல்!
வெள்ளவத்தையில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதிக்கு முன்பாக பெண் ஒருவர் கடத்தப்பட்டதைக் காட்டும் காணொளி காணொளி தொடர்பில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி…
Read More » -
இலங்கை
வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு : வீதிப் போக்குவரத்துக்கு தடை!
வவுனியா, பாவற்குளத்தின் வான் கதவுகள் 2 அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால் நெளுக்குளம் – நேரியகுளம் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் கடந்த…
Read More » -
இலங்கை
சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி : பின்னணி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்!
குருணாகல், பன்னல பிரதேசத்தில் காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட இளம் தம்பதியின் மரணத்திற்காக காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த தம்பதி கடன் சுமையிலிருந்து தப்பிக்க முடியாமல் நஞ்சருத்தி உயிரை மாய்த்துக்…
Read More » -
இலங்கை
வவுனியா நெளுக்குளத்தில் 12 வாகன பற்றரிகளுடன் ஒருவர் கைது!
வவுனியா நெளுக்குளம் பகுதியில் 12 வாகன பற்றரிகளை மகேந்திரா ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் குறித்த வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர். நெளுக்குளம் பொலிஸ்…
Read More » -
இலங்கை
வவுனியாவில் போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்பனை செய்து மோசடி : அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது!
அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாய்க்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப்…
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் பாடசாலை மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!
கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி…
Read More » -
Uncategorized
நான்கு வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண் : சிறுவனின் சடலம் மீட்பு!
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் இன்று(17) மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின்…
Read More »