-
இலங்கை
வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்!
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. எனினும் 2024 ஆம்…
Read More » -
இலங்கை
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(07) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. தங்க…
Read More » -
இலங்கை
வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது!
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட…
Read More » -
இலங்கை
கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் – மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை!
கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட…
Read More » -
இலங்கை
இவரை தெரியுமா? பொதுமக்களின் உதவிகோரும் பொலிஸார்!!
கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க எட்டம்பிட்டிய பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர். பதுளை , எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த…
Read More » -
இலங்கை
வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் கனடாவில் பரிதாபமாக உயிரிழப்பு!
கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த…
Read More » -
இலங்கை
வவுனியாவில் ஒருதொகை போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
ஒருதொகை போதைமாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேடஅதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிபயணித்த தனியார்…
Read More » -
கல்வி
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா வடக்கில் பரிசளிப்பு நிகழ்வு…
வவுனியா வடக்கு பிரதேச சபையினரால்.. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பானது, கடந்த 31.12.2024 அன்று வவுனியா வடக்கு பிரதேச சபை…
Read More » -
ஏனையவை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறப்போகும் மற்றுமொரு தேர்தல்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள…
Read More » -
சமூகம்
இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் (Srilanka) அண்மைக்காலமாக வருடாந்த பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்ச்சிகரமான தகவலை குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா…
Read More »